tag:blogger.com,1999:blog-3813995699956583846.post8388271350350491104..comments2023-07-09T16:30:40.489+05:30Comments on பயணம்: உடையாத குமிழிகள்பிரகாஷ்http://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3813995699956583846.post-49549429957516676092007-10-18T15:24:00.000+05:302007-10-18T15:24:00.000+05:30ஹரன், என்னைத் தெரியுமா உங்களுக்கு?? எனக்கென்று வலை...ஹரன், என்னைத் தெரியுமா உங்களுக்கு?? எனக்கென்று வலைப்பதிவோ அல்லது வேறு ஒரு அடையாளமும் இல்லாமல் வலையில் தோன்றிய பக்கமெல்லாம் போய்பார்த்துவிட்டு வருவது மட்டுமே எனது பொழுதுபோக்கு. அனானியாய் கருத்து இட விருப்பமில்லை. எனவேதான் எனது பெயர். எனது ஈமெயில் முகவரி subramaniyaswamy@yahoo.com. If you are interested you can contact me.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-33325812032965370232007-10-17T17:34:00.000+05:302007-10-17T17:34:00.000+05:30//புரியாத கவிதைகளை எழுதி தணக்குத்தானே படித்துக்கொள...//புரியாத கவிதைகளை எழுதி தணக்குத்தானே படித்துக்கொள்ளும் கூட்டத்துடனும் சேரவேண்டாம்..//<BR/><BR/>சுப்பிரமணிய சாமி, 'நீங்க'தானா அது??? நல்லா இருந்தா சரி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-73204713428378012232007-10-17T09:41:00.000+05:302007-10-17T09:41:00.000+05:30வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சுப்ரமணியச...வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சுப்ரமணியசாமி.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-51841974802575594282007-10-16T19:37:00.000+05:302007-10-16T19:37:00.000+05:30நன்றாகவே எழுதுகிறீர்கள். சின்ன வயதூ ஞாபகங்களை எழுத...நன்றாகவே எழுதுகிறீர்கள். சின்ன வயதூ ஞாபகங்களை எழுதுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. நீங்கள் அந்த கூட்டத்தில் சேராமல் இருப்பது உங்கள் பதிவுகளை பார்க்க வருபவர்களை திரும்பி வரவழைக்கும். இல்லையெனில் இவனும் பழய பஞ்சாங்கம்தானா என ஓடிப்போய்விடும் சாத்தியங்கள் அதிகம்.<BR/><BR/>புரியாத கவிதைகளை எழுதி தணக்குத்தானே படித்துக்கொள்ளும் கூட்டத்துடனும் சேரவேண்டாம்..<BR/><BR/>உங்கள் எழுத்து இயல்பாக எந்தவித அலங்காரங்களும் இல்லாமல் இயல்பாய் உள்ளது. அதை தொடரவும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-62788829856930373652007-10-16T18:50:00.000+05:302007-10-16T18:50:00.000+05:30வாய்ப்பளித்த அணைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்....வாய்ப்பளித்த அணைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வணக்கம்.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-21405012764613265842007-10-15T18:43:00.000+05:302007-10-15T18:43:00.000+05:30ஓ குமார். எப்படி ஒரே கமெண்ட்டில் இத்தனை குழப்பம்? ...ஓ குமார். எப்படி ஒரே கமெண்ட்டில் இத்தனை குழப்பம்? எப்படி உங்களால மட்டும்..!<BR/><BR/><BR/>//நல்ல பதிவு.//<BR/><BR/>சரி.<BR/><BR/>//ஹரன் ப்ரசன்னா சொன்னதுபோல வேற விஷயங்களை எழுத ஆரம்பித்துவிட்டு பின்னர் இதில் இறங்கலாம் என்பதுகுறித்து யோசி..//<BR/><BR/>அப்படி இது நல்ல பதிவு இல்லியா? அப்ப மொதல்ல சொன்னது? என்ன விளையாட்டா?<BR/><BR/>//உங்களுக்குத்தான் கவிதை எல்லாம் நன்றாகவே வருகிறதே..//<BR/><BR/>யோசி என்று முதல் வரி முடியும்போது எப்படி அடுத்த வரி உங்களுக்கு எனத் தொடங்க முடியும்? எது தப்பு? யோசியா, உங்களுக்கா? யோசியுங்களா, உனக்கா? <BR/><BR/>//வாழ்த்துக்கள்..அட்டகாசமான ஆரம்பம்..//<BR/><BR/>வேற மாதிரி யோசிக்க சொன்னா, இது சுமாரா (அல்லது மோசமா!) இருக்குன்னுதான அர்த்தம்? அப்புறம் எதுக்கு வாழ்த்துகள்? கிண்டலா? இல்லை உள்குத்தா? அட்டகாசமான ஆரம்பம்னா என்ன அர்த்தம்? உருண்டோடும் என்கிற வார்த்தையில் ஆரம்பிப்பதா? என்னதான் சொல்ல வர்றீங்க? பிரகாஷ் எழுதணுமா வேண்டாமா? :)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-62552183868711654162007-10-10T22:13:00.000+05:302007-10-10T22:13:00.000+05:30//சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும...//சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும்<BR/>அப்போதைய எனது சாகசங்கள்//<BR/><BR/>எனதும் அதே.. ஆனால் சைக்கிளில் இரண்டு கையையும் விட்டு ஒட்டும் அளவு திறமை (?) பெற்றிருந்தாலும் நீச்சலில் தைரியம் முழுமையாய் கிடைக்கவில்லை.. எனது அண்ணன் கல்லுப்பட்டி தெப்பகுளத்தில் தூக்கி வீசியதால் வந்த அலர்ஜியாய் இருக்குமோ என்னமோ??<BR/><BR/>நல்ல பதிவு. ஹரன் ப்ரசன்னா சொன்னதுபோல வேற விஷயங்களை எழுத ஆரம்பித்துவிட்டு பின்னர் இதில் இறங்கலாம் என்பதுகுறித்து யோசி.. உங்களுக்குத்தான் கவிதை எல்லாம் நன்றாகவே வருகிறதே..<BR/><BR/>வாழ்த்துக்கள்..அட்டகாசமான ஆரம்பம்..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-3266047654508293792007-10-10T18:19:00.000+05:302007-10-10T18:19:00.000+05:30நல்ல யோசனைக்கு நன்றி பிரசன்னா.நல்ல யோசனைக்கு நன்றி பிரசன்னா.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-57887909580746261132007-10-10T18:00:00.000+05:302007-10-10T18:00:00.000+05:30formatting கவிதை போல இருக்கவும் கொஞ்சம் பயந்துவிட்...formatting கவிதை போல இருக்கவும் கொஞ்சம் பயந்துவிட்டேன். எழுதத் தொடங்கிறவர்கள் எல்லாருமே இதுபோன்ற சிறு வயது ஞாபகங்களிலேயே தொடங்குகிறார்கள். நீங்களும். இவற்றையெல்லாம் உதறிவிட்டு, பொதுவிஷயங்களுக்கு நகரலாம். :) பின்னர் மீண்டும் இவ்விஷயங்களுக்குத் திரும்பும்போது இன்னும் அழகாக எழுதமுடியலாம். நன்றி.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-90737103059837588542007-10-10T17:50:00.000+05:302007-10-10T17:50:00.000+05:30Prakash,Becoz, many people are not at all willing ...Prakash,<BR/><BR/>Becoz, many people are not at all willing to tell even that they are from such a background.Unknownhttps://www.blogger.com/profile/06794949705862207190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-34660203045453310162007-10-10T13:59:00.000+05:302007-10-10T13:59:00.000+05:30ராஜலட்சுமி,கருத்துக்கு நன்றி.கிராமப்புறத்திலிருந்த...ராஜலட்சுமி,<BR/>கருத்துக்கு நன்றி.<BR/>கிராமப்புறத்திலிருந்து வரும் என் போன்ற நிறையப் பேரின் வாழ்க்கை இது போன்ற அனுபவங்களால் நிரப்பப் பட்டிருக்கும்.இதை பகிர்ந்து கொள்வதற்கு எதற்கு தைரியம் எல்லாம் வேண்டும்?பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-8485832218761877682007-10-10T10:54:00.000+05:302007-10-10T10:54:00.000+05:30Prakash,Due to non availablity of Tamil Fonts,,Eac...Prakash,<BR/>Due to non availablity of Tamil Fonts,,<BR/><BR/>Each and Every word brings the world of purity before me and makes me to wish that i should have a stay in your town.<BR/><BR/>Even now you are willing to share the things that happened in your childhood which not many of us are willing.<BR/><BR/>Hats of to your boldness.<BR/><BR/>All the very best for your life achievementUnknownhttps://www.blogger.com/profile/06794949705862207190noreply@blogger.com