tag:blogger.com,1999:blog-3813995699956583846.post8762613066685055813..comments2023-07-09T16:30:40.489+05:30Comments on பயணம்: ஸ்கூலுக்குப் போயிருந்தேன்பிரகாஷ்http://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3813995699956583846.post-33592160463198047492011-01-13T17:10:20.133+05:302011-01-13T17:10:20.133+05:30Dear Narasimma,
Who are you?
Which set you belon...Dear Narasimma,<br /><br />Who are you?<br /><br />Which set you belongs to?<br /><br />Good to know you are in Harward..<br /><br />Enrol yourself in Gandhiniketan website as Alumni<br /><br />me too have the same feelings as you have and Prakash.<br /><br />Jeyakumarகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-40123694570515448202011-01-13T10:25:08.517+05:302011-01-13T10:25:08.517+05:30அருமை பிரகாஷ் அண்ணா.
நீங்கள் பல கலை மன்னன் என்று த...அருமை பிரகாஷ் அண்ணா.<br />நீங்கள் பல கலை மன்னன் என்று தெரியும், அதை பல ஆண்டுகளுக்கு பிறகு உங்களது அருமையான நகைசுவை உணர்வுடன் கூடிய கட்டுரைமுலம் என் மனக்கண் முன் கொண்டுவந்து விட்டீர்கள். என்னால் எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் காந்திநிகேதன் பள்ளியில் படித்ததை மட்டும் மறக்க முடியாது என்று சொன்னால் அது மிகையாகாது, ஏனெனில் அங்கு தான் வாழ்க்கையின் அடித்தளம் அமைக்கப்பட்டது. உங்கள் கட்டுரையை படிக்கும்போது என்னுள் பல வித எண்ணங்கள் ஆனந்த தாண்டவமாடியது. காந்திநிகேதனில் படித்த பெருமிதம், அன்று கடினமாகப்பட்ட காலை மற்றும் மாலை காந்தி மண்டப பிரார்த்தனை இன்று கிடைக்காத என்ற வருத்தம், அங்கு உள்ள மரம் செடி கொடிகளின் காற்றை என்று சுவாசிக்க முடியும் என்ற ஏக்கம், அன்று கஷ்டமாக தெரிந்த கஷ்டம் இன்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உயற்றிய பெருமிதம், அனைத்திற்கும் மேலாக உங்களது கட்டுரையை பெரும்பாலும் நானே எழுதியது போன்ற ஒரு பிரம்மை, ஏனெனில் என்னுள்ளும் அதே எண்ணங்கள் பொதிந்துள்ளன என்ற காரணத்தினாலோ. வாழ்க்கையின் மிக அமைதியான நாட்களை எண்ணி பார்க்க வாய்த்த உங்கள் கட்டுரை மற்றும் புகைப்படங்களுக்கு மிக்க நன்றி.<br /><br />நரசிம்மன் குருசாமிUnknownhttps://www.blogger.com/profile/00898573380538841737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3813995699956583846.post-61258509553195728152011-01-12T18:00:08.539+05:302011-01-12T18:00:08.539+05:30வழ்க்கையின் அருமையான காலகட்டம் காந்திநிகேதன் வாழ்க...வழ்க்கையின் அருமையான காலகட்டம் காந்திநிகேதன் வாழ்க்கையும், காந்திகிராம வாழ்க்கையும் மட்டுமே. நன்றாய் இருக்கிறது. மலரும் நினைவுகள் எப்போதும் சுகம்தான் போல.. படங்களும், கட்டுரையும் அருமைகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.com