November 13, 2007

புரண்ட உலகங்கள்

ஏதோவொரு ஸ்டேசனில்
குலுங்கி நின்றது ரயில்.
ஜன்னலின் உள்ளிருந்து வந்த
பூச்சியொன்றை
சுண்டி வெளியேற்றிய கணத்தில்,
அதன் உலகைப்
புரட்டிப் போட்டதாய் அதிர்ந்தேன்.
துழாவி பூச்சியை எடுக்க எத்தனிக்கையில்
நகரத் துவங்கியது ரயில்
என்னுலகைப் புரட்டிப் போட்டு.

4 comments:

ஹரன்பிரசன்னா said...

Good, Keep it up.

பிரகாஷ் said...

நன்றி பிரசன்னா.

Naughty Angel said...

I like this, 'na...

பிரகாஷ் said...

Thank You Ramesh for your visit and comment.